பெண்களுக்காக இப்படி ஒரு புதிய திட்டமா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, July 3, 2023

பெண்களுக்காக இப்படி ஒரு புதிய திட்டமா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

 பொதுவாக நம் நாட்டில் பெண்கள் மிகவும் பயத்த சுபாவம் உள்ளவர்கள் .அப்படி பட்ட பெண்கள் இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்ல யோசிப்பார்கள் .அவர்கள் இனி பயப்பட தேவையில்லை .  

  • பெரும்பாலும் பெண்கள் இரவு நேரத்தில் வெளிய செல்வதற்கு மிகவும் பயப்படுவார்கள்.
  • ஆபிசில் வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு சிலநேரங்களில் ஆபிஸ் டைம் முடிந்ததும்  லேட் ஆகலாம் 
  • மீட்டிங் வைத்துக்கு கூட   லேட் ஆகலாம் . மீட்டிங் முடிந்ததும் மணிய பார்த்தால்   1 1 மணி ஆயிருச்சு எப்படி தனியா வீடுக்கு போக பயமா இருக்கு என நினைக்கும் பெண்கள் அதிகம் .
  • அப்படி பட்ட பெண்களுக்கு தமிழ் நாடு அரசு ஒரு புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது 
  • பெண்கள் பாதுகாப்புக்காகவே காவல் துறை   இத்திட்டத்தின் மூலம்பெண்கள் அனனவரும் இரவு நேரங்களில் தனியாக பயணிக்கலாம்
  • இரவு 10-மணி முதல் காலை -6 மணி வரை பெண்கள் தனியாக பயணம் செய்யலாம் .
  •  பாதுகாப்பு இல்லை என நினைக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவி பெறலாம் .
  • பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையின் எண்கள்  1091,112,044-23452365& 044-28447701   இந்த எண்ணில் எதாவது ஒரு நம்பரை  அழைத்தால் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறங்கலோ   அந்த இடத்திருக்கே காவல் துறை வந்து காவல்  வாகனத்தில்   உங்களை பாதுகாப்பாக அழைத்துச்  செல்லும். 
  • எல்லா நாட்களிலும் பாதுகாப்புக்காக இந்த உதவி எண்ணை அழைக்கலாம். எல்லா நாட்களிலும் இந்த சேவை செயல்படும் .முற்றிலும் இந்த சேவை இலவசம் .வேற என்ன வேண்டும் இனிமேல் தாரளமாக பெண்கள் வெளிய நடமாடலாம் .

    தமிழக அரசில் இதுபோன்ற நல்ல நல்ல சேவைகளை தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இனிந்திடுங்கள்..


No comments:

Post a Comment